திருநாவுக்கரசர் சுட்டும் ஊர் இது. பற்றற்றர் சேர்பழம் பதியைப் பாசூர் நிலாய பவளத்தைச் சிற்றம்பலத்தெந் திகழ் கனியைத் தீண்டற்குரிய திருவுருவை வெற்றியூரில் விரிசுடரை விமலர் கோனைத் திரை சூழ்ந்த ஒற்றியூரெ முத்தமனை யுள்ளத்துள்ளே வைத்தேனே (15-1) எனப் பாடும் தன்மை வெற்றியூரில் உள்ள சிவன் பெருமையைச் சுட்டுகிறது.