வெண்பாக்கம்

சென்னை மாவட்டத்துள் இருந்த தலம். சென்னைக்கருகில் உள்ள பூண்டி நீர்த் தேக்கத்துள் மூழ்கியது. நீர்த் தேக்கக் கரை யில் புதிய கோவிலொன்று கட்டப்பட்டுள்ளது என்ற எண்ணம் இதனைக் குறித்து அமைகிறது. ? சுந்தரர் பதிகம் இதனைக் குறித்தமைகிறது. ஏராரும் பொழினிலவு வெண்பாக்கம் இடம் கொண்ட காராரு மிடற்றான் எனப் பாடுகின்றார் இவர் (99-41)’. 1. வண்ணமாலைக் கை பரப்பி உலகை வளைத்த இருள் எல்லாம் உண்ண எண்ணி தன் மதியத்து உதயத்து எழுந்த நிலாக்கற்றை விண்ணும் மண்ணும் திசை அனைத்தும் விழுங்கிக் கொண்ட விரிநல் நீர்ப் பண்ணை வெண்ணெய்ச் சடையன் தன் புகழ் போல் எங்கும் பரந்துளதால் (கம்ப -552) தண்ணெனும் கானம் நீங்கி, தாங்க அருந்தவத்தின் மிக்கோன் மண்ணவர் வறுமை நோய்க்கு மருந்து ஆன சடையன் வெண்ணெய் அண்ணல் தன் சொல்லே அன்ன படைக்கலம் அருளி னானே (கம்ப -394) விஞ்சையில் தாங்கினான் -சடையன் வெண்ணெயில் தஞ்சம் என்றோர்களைத் தாங்கும் தன்மை போல் (கம்ப -6682) 2. சேக்கிழார் வழியில் சிவத்தலங்கள் -பக். 29