விஷ்ணுசர்மன்

க. வேதநாராயண புரத்தக்கிரகாரத்திலிருந்த ஒரு பிராமணர். இவர் புத்திரன்விக்கிரமார்க்கன் தந்தையாகிய சந்திரசர்மன், உ, பஞ்சதந்திர மென்னும் நூலைச் செய்து சுதரிசனன் என்னும் ராஜாவுடைய புத்திரருக்கு அந்நூலால் ராஜதந்திரம் நீதிசாஸ்திரமுதலியவற்றைக் கற்பித்தவர்