இவன் கசிபனுக்குத் தனுவினிடத்திற் பிறந்த புத்திரன். திதிபுத்திரியாகிய சிம்மிகை இவன் பாரி. இவன் புத்திரர், ராகு, கேது, நமுசி, வாதாபி, இவ்வலன், நரகன், சுவர்ப்பானன், புலோமன்,வக்திரயோதி முதலியோர்