தநுவினது புத்திரருளொருவன், உ, முராசுரன் புத்திரன். இவன் கிருஷ்ணனாற் கொல்லப்பட்டவன், ந, ஒரு பிராமணன். இவன் தனது தம்பியாற் கூர்மமாகச் சபிக்கப்பட்டுக் கருடனாற் பக்ஷிக்கப்பட்டவன், ச, வசுபுத்திரன்