ஐஞ்நூறு வருஷங்களுக்கு முன்னே ஏகசிலாநகரத்தில் விளங்கிய ஒரு சம்ஸ்கிருதாலங்காரகவி. இவர் தமது அபிமானபிரபுவாகிய பிரதாபருத்திரன் மேல் அலங்காரநூல் ஒன்ற செய்து பிரதாபருத்திரீயமெனப் பிரதிஷ்டை செய்தவர்