கபிலராற் பாடப்பட்ட ஒரு சிற்றரசன். பாரியினது புத்திரிகளை மணத்திற் கொள்ளுக வென்று கபிலர் வேண்டிய வழியுமுடன் படாது மறுத்தோன் இவனே