எங்கும் – ஏழறையாகக் கீறி, மேலை ஒழுங்கினுள் மொழிக்கு முதலாகியஎழுத்து ஒரு பொருள் பயக்க நிறுவி; அவ்வெழுத் துக்களை ஒழுங்கும்கண்ணறையும் படாமே நிறுவி, ஓரெழுத் துக்கு ஓர்அடியாகவாயினும் ஒரு சீர்ஆகவாயினும் முற்றுப் பெறப் பாடுவது. (இதன் பொருள் புலப்பட்டிலது.)(வீ. சோ. 181 உரை)