முதற்சங்கத்திருந்த ஒருத்தம தமிழ்ப்புலவர். இவர் செய்த நூலை நச்சினார்க்கினியர் தலையாய வோத் தென்பர், உ, கடைச்சங்கப் புலவருளொருவர். இவர் பாடல் ஒன்று புறநானூறுற்றினுள்ளே யுளது