வழியில் நடந்து செல்லும்போது கண்ட காட்சியை வருணித்துப் பாடும்பாடல். சிலப்பதிகாரத்துள் நாடு காண் காதையுள் இவ்வருணனைப் பகுதி நெடியஆசிரியத்தால் பாடப்பட்டுள்ளது.