மகளிர் நெற்குற்றும்போது தலைவனைப் புகழ்ந்து பாடும் பாட்டு.சிலப்பதிகாரம் வாழ்த்துக் காதையுள் வரும் ‘வள்ளைப் பாட்டு’க்காண்க.