பாட்டியல் நூல்களில் ஒன்றான இதன் நூற்பாவொன்று இலக்கணவிளக்கப்பாட்டியலுரையில் மேற்கோளாகச் சுட்டப்பட்டுள்ளது. ஆதலின், சிறந்தபாட்டியல் நூலாக இது 17ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாக இருத்தல்வேண்டும் என அறிகிறோம்.