வன்மைமிக்கு வருதல்

வல்லெழுத்து மிக்கு வருதல்எ-டு : ‘தெறுக தெறுக தெறுக பகை தெற்றாற்பெறுக பெறுக பிறப்பு’அகர உகர இகர எகர, ஆகார ஐகாரங்களாக உயிர்களால் ஊரப்பட்ட வல்லினஉயிர்மெய்களும் வல்லின மெய்களுமே இப்பாடற்கண் வந்தன. (யா. க. 2உரை)