கொடுந்தமிழ்ப்புணர்ச்சி அருகியே வரல் வேண்டும்; சந்தக் குழிப்புக்குளறிடல் கூடாது; பெரும்பாலும் அளபெடை வருதலும் ஆகாது. வடமொழி மரூஉச்சொற்கள் புகலாகாது. (அறுவகை. வண்ணஇயல்பு 19, 20, 21)