வண்ணக் குறளடி

‘தானா – தனதன’ என்ற சந்தத்தோடு வரும் இருசீரடி.எ-டு : ‘பாணார் மொழிநிறைசோணா சலரடிபேணா தவனுறும்மாணா நரகமே.’ (செய்யு. செய்.)