பாணினி சூத்திரங்களுக்குப் பதஞ்சலியார் செய்த பேருரை; கி.மு. முதல்நூற்றாண்டில் வரையப்பட்ட இப்பேருரை இப்பொழுது 1713 சூத்திரங்கட்கேகிடைத்துள்ளது. (பி.வி. பிற்சேர்க்கை பக். 435)