மாடலூர்‌

குறுந்தொகையில்‌ 150 ஆம்‌ பாடலைப்‌ பாடிய கிழார்‌ என்னும்‌ புலவர்‌ இவ்வூரினராதலின்‌ மாடலூர்‌ கிழார்‌ எனப்‌ பெயர்‌ பெற்றார்‌.