மாங்குடி

மாங்குடி கிழார்‌, மாங்குடி மருதனார்‌ என்‌ இரண்டு சங்க காலப்‌ புலவர்கள்‌ இவ்வூரினர்‌. மாங்குடி என்னும்‌ பெயருடன்‌ ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகில்‌ ஓர்‌ ஊர்‌ உள்ளது.