மாகுடி

திருநாவுக்கரசர் தம் திருத்தாண்டகப் சுட்டும் சிவன் கோயில் ஊர் பதிகத்தில் (285) புற்குடி மாகுடி தேவன்குடி நீலக்குடி’ (3). நெருங்கிய குடியிருப்புப் பகுதியாக அல்லது பெரிய குடியிருப்புப் பகுதியாக இருந்ததால் இப்பெயர் தோற்றம் பெற்றிருக்கக் கூடும்.