மணலூர்

கிடைக்கப் பொருது மணலூரில்
கீழ்நாள் சுட்ட பரணிக் கூழ்
படைத்துப் பயின்ற மடைப்பேய்கள்
பந்தி தோறும் வாரீரே
என கலிங்கத்துப் பரணி மணலூர் பற்றுய எண்ணம் தருகிறது. போர் நடைபெற்ற இடம் என்பது மட்டும் தெரிகிறது.