பொலிப்பாட்டு

அறுவடை முடிவில் களத்தே தலைவனை வாழ்த்தி உழவர் பாடும் பாட்டு.‘பொலிப்பாட்டுப் பாடப் புகுந்தாள்’ (விறலி. 785)