பொத்து-தல்

பொத்து-தல் poddudal, செ.குன்றாவி. (v.t.)

   1. புதைத்தல் (பிங்);

 to bury.

     ‘மண்ணிடைக் கடிது பொத்துதல் (கம்பரா. விராதன்வதை 43);

   2. வாய், கண், காது முதலியவற்றை மூடுதல்; to cover, close as the mouth, eyes of ears with the fingers orotherwise.

தன் செவித் தொளையிருகைகளாற் பொத்தி (கம்பரா இரணிய. 22);.

   3. விரல் மடக்கி உள்ளங்கையை மூடுதல் (இ.வ.);

 to close the fingers together.

   4. தைத்து மூட்டுதல்; tc mend, patch, botch as baskets an bags.

   5. தைத்தல்; to stitch.

இலையைப் பொத்திப்போடு.

   6. மறைத்தல்; to hide conceal.

     ‘செம்பால் . கிளர்படி பொத்தின’ (கம்பராகரன்வதை.100);

   7. அடித்தல்; to beal.

     ‘அவனை நன்றாய்ப் பொத்திவிட்டார்கள்”

   8. தீ மூட்டுதல்,

 to light as a fire.

கனையெரி, பொத்தி (மணிமே. 2,42);,

   9. மாலை கட்டுதல்; to tie, string together, as a wreath.

     ‘மறுகண்ணியும் பொத்தி (ஈடு. 1, 3, 1);.

   10. கற்பனை செய்தல்; to invent magine.

இல்லாத தெய்வம் பொத்தித்தம் ‘மயிர் பறிக்குஞ்சமணர் (தேவா. 65. 87);

 பொத்து-தல் poddudal, செ.கு.வி. (v.t.)

   1. கலத்தல்; to mix.

     ‘நெஞ்சம் பொத்தி (பு.வெ. 11, ஆண்பால், 4);

   2. நிறைதல்,

 to be filled.

     ‘வான்மேற் பொத்தினகுழு. (கம்பரா. கரன்வதை, 100);.

க.ம. பொத்து