பேழ்கணி-த்தல் pēḻkaṇittal, செ.கு.வி (v.i.)
1. அஞ்சுதல்; to be afraid.
“உமையானவள் பேழ்கணிக்க….. விடமுண்டதென்னே’ (தேவா.444,1);
2. கண்மூடுதல்; to close one’s eyes, as in sleep.
“பேழ்கணித்து…. துயில் கொண்டார்” (பெரியபு. திருநாவுக்.275);
3. மருண்டு விழித்தல்; to stare in fear.
‘பிற்பானின்று பேழ், கணித்தால் (திருவாச.45,7);
4. பேகணி பார்க்க;see pēlani.
[பேழ் + கணி.]