பேதை

எழுவகைப் பருவமாகப் பிரிக்கப் பெற்ற மகளிரில், முதற் பருவத்தினள்;வயது வரையறை ஐந்து முதல் ஏழாண்டு அளவும். (இ. வி. பாட். 99)