பாவினங்களுள் நவக்கிரகமும் வேற்றுப்பாடையும் விரவி வந்தால்,அவற்றையும் அலகிட்டுப் பாச்சார்த்தி வழங்க வேண்டும் என்பதற்குஎடுத்துக்காட்டாக இத்தொடர் நிலைச் செய்யுள் குறிப்பிடப்பட்டுள்ளது.(யா. வி. பக். 491)