புன்றாளகம் என்பது இலாவாண நகரத்திற்கும் மகதத்திற்கும் இடையேயுள்ள நாடு. “வளங்கெழு மாமலை வன்புன்றாளக நலங்கெழு சிறப்பினாட்டக நீந்தி” (பெருங்.3:1:126 129)