பிள்ளைத்தமிழின் பருவங்கள்

காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி என்பனஇருபாற் பிள்ளைத்தமிழ்க்கும் பொதுவான பருவங்கள். ஆண்பாற்கேயுரியன.சிறுபறை, சிற்றில், சிறுதேர் என்பன; இனிப் பெண்பாற்கேயுரியன : கழங்கு,அம்மானை, ஊசல் என்பன. (இ. வி. பாட். 46)