பிள்ளைக்கவி

1. பிள்ளைத்தமிழ் எனப்படும் பிரபந்தம்.2. முன்னோர் பாடிய செய்யுளடிகள் பலவற்றை எடுத்துக் கொண்டு, தான்சிறிதளவு இயற்றிப் பாடல் அமைப்பவன். (இ. வி. பாட். 45, 175)