லகுவும் குருவும் புணர்ந்து முறையே வரும் பாடல்.எ-டு : ‘கயற்க ருங்க ணந்நலார்முயக்க நீக்கி மொய்ம்மலர்புயற்பு ரிந்த புண்ணியர்க்கியற்று மின்க ளீரமே.’ (யா. வி. பக். 524)