16ஆம் நூற்றாண்டில் இது தோன்றியது என்ப. இதன்கண் நூற்பாக்கள் 35உள. முதல் 21 நூற்பாக்களில் 96 பிரபந்த இலக்கணங்கள் குறிக்கப்பட்டுள.இந்நூலாசிரியர் பற்றிய செய்தி தெரியவில்லை.