தலைமக்களைச் சிறப்பித்துக் கலிவெண்பாவால் பாதம் முதல் முடி அளவும்கூறும் பிரபந்தம். சிறப்பாகத் தெய்வங்களை அவ்வாறு பாடுப. (இ. வி.பாட். 111)