பாக்கம்

கடற்கரைக்குப் பக்கத்திலுள்ள ஊர்களைப் பாக்கம் என அழைத்தனர். ஆனால் ஊர் என்பது போலவே பாக்கம் என்றும் வழங்குகின்றனர்.
1)ஆலப்பாக்கம் 8)கவேரிபாக்கம்
2)புதுப்பாக்கம் 9)வடகொடிபாக்கம்
3)நாகல்பாக்கம் 10)எலவளப் பாக்கம்
4)கல்பாக்கம் 11)மேல்பாக்கம்
5)செம்பாக்கம் 12)மாம்பாக்கம்
6)ஏப்பாக்கம் 13)அவரப்பாக்கம்
7) அம்மணம்பாக்கம் 14)கருவம்பாக்கம்
ஆல், ஆத்தி, மா, கடவம், நாகல் ஆகிய மரங்களைக் கொண்டு, ஊருக்குப் பெயர் வைத்துள்ளனர். சமணர்கள், செல்வாக்கால், பெற்ற பெயர் அம்மணம்பாக்கம். அவரைக் கொடியை வைத்து, அவரைப்பாக்கம் அமைதுள்ளது.