பதினாறு படலம்

சிலப்பதிகாரம் அரும்பதவுரையாசிரியரால் மேற்கோளாகஎடுத்துக்காட்டப்பட்டதோர் இசைத்தமிழ் நூல் (சிலப். 7 : 12 – 16).வார்தல் முதலாகப் பட்டடை ஈறாகக் கிடந்த எட்டு வகை இசைக் கரணங்களின்இலக்கணத்தைப் பதினாறு படலத்துள் கரணவோத்திற் காணுமாறு குறிப்புரைபணிக்கிறது.