நோய்

நோய்1 nōy, பெ. (n.)

   1. மனிதனின், விலங்கின், பயிரின் உடல் நல பாதிப்பு; பிணி; malady, distemper, ailment, sickness, disease.

     “நோயிகந்து நோக்குவிளங்க” (மதுரைக்.13);.

நோயைத் தக்க நேரத்தில் தடுக்காததால் விளைச்சல் பாதித்து விட்டது.

     “காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந் நோய் குறள்,1227).

நோய் கொண்டார் பேய் கொண்டார். (பழ.);

   2. துயரம் (பிங்.);; sorrow, grief.

   3. துன்பம்; affliction, trouble.

     “அதிரவருவதோர் நோய்” (குறள்,429);.

   4. குற்றம்; fault.

     “பகலென்னும் பண்பின்மை பாரிக்கும்நோய்” (குறள்,851);.

   5. அச்சம்; dread, fear.

     “நோயுடை நுடங்குசூர்

     ” (பரிபா.5:4);.

   6. நோவு (வின்.);; ache, pain. smart.

     “நோவு ஒரு பக்கம் இருக்கச் சூடு ஒரு பக்கம் போட்டாற் போல” (பழ.);.

     “நோய்க்கிடங் கொடேல்” (பழ.);.

ம. நோயி.

     [நுல்(நோதல்); → நுள் → நொள் → நோள் → நோய் (வே.க.);]

 நோய்2 nōyttal,    4.செ.கு.வி. (v.i.)

   1. பிணியால் வருந்துதல்; to be or become sickly or diseased.

   2. நோயால் மெலிதல்; to be broken in constitution, to be debilitated.

   3. மரம்,பயிர் வாடுதல்; to wither, as trees, crops.

   4. நிலம் சாரமற்றுப்போதல்; to become poor or worn out, as lands.

     [நோய்1 → நோய்2-த்தல்]

 நோய்3 nōytal,    2செ.கு.வி (v.i.)

நோய்2 பார்க்க;see ndy2,

பயிர் நோய்ந்து போய்விட்டது. (நெல்லை);

     [நோய் → நோய்3-தல்]