நெல்வெண்ணெய்

 நெல்வெண்ணெய் nelveṇīey, பெ. (n.)

   கடலூர் வட்டத்தில் அமைந்துள்ள ஊர்; a village in Cuddalore district.

இவ்வூர் இன்று நெய்வெண்ணை என அழைக்கப்படுகிறது. சம்பந்தர் பாடல் பெற்றவூர்.

     “நிச்சலும் மடியவர் தொழுதெழு நெல்வெணெய்”;

     “நிரைவிரி தொல்புகழ் நெல்வெணெய் மேவிய கரைவிரி கோவணத்தீரே”,

     “நீர்மல்கு தொல்புகழ் நெல்வெணெய்”;

     “நீடிளம் பொழிலணி நெல்வெணெய்”;

நெல், வெண்ணெய் என்பதைக் கொண்டு இவ்வூரின் பெயர் அமைந்திருக்கலாம்.