சிவபுரி எனச் சுட்டப்படும் ஊாாகிய இது. இன்று தென் ஆர்க்காடு மாவட்ட தில் அமைகிறது. சம்பந்தர் இத்தலத்து இறைவனைப் பாடுகின்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு அருகேயுள்ளது. நெல்லின் மிகுதி காரணமாக இப்பெயர் அமைந்திருக்கலாம்.