நெல்லிற்புதை-த்தல் nelliṟpudaiddal, 4 செ. குன்றாவி. (v.t.)
நெல்லுக்குள் சில பொருட்களை அல்லது மருந்துகளைப் புதைத்து வைத்தல்; preserving by burying under the heap of paddy for sometime by generally for forty days.
மருந்தை நெல்லிற் புதைத்து 40 நாள் சென்ற பின் சாப்பிட நோய் குணமாகும். (சா.அக.);.
[நெல் + இல் + புதை-த்தல்.]