நிறை வயல் சூழ் நெய்தல் வாயில் (285.7) என திரு நாவுக் கரசரால் குறிக்கப்படும் இத்தலமும் சிவன் கோயில் பெருமை உடையது. நிறைவயல் சூழ் நெய்தல் என்ற பாடலடிகள் இவ்வூர்ச் சிறப்மைக் காட்டுகிறது எனவே நெய்தல் பகுதியில் அமைந்த குடியிருப்புப் பகுதியோயெனத்தோன்றுகிறது.