நிலை (1)

எழுத்து வகையால் இருபத்தாறு பேதமாம் எனப்பட்ட சந்தம்; ஒற்றொழித்துஉயிராவது உயிர்மெய்யாவது அடி ஒன்றற்கு நாலெழுத்தாய் வருவது.எ-டு : ‘போதி நீழற்சோதி பாதங்காத லானின்றோத னன்றே’ (வீ. சோ. 139 உரை)