நிருத்தம்

நிருக்தம்; இடையாய ஓத்து எனப்பட்ட ஆறங்கங்களுள் ஒன்று;உலகியற்சொல்லை ஒழித்து வைதிகச் சொல்லை ஆராயும் அங்கம். (ஏனையனவியாகரணமும், கற்பமும், கணிதமும், பிரமமும், சந்தமும் ஆம்.) (தொ. பொ.75 நச்.)யாஸ்கர் என்பவரால் இஃது இயற்றப்பட்டது.