ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி என்ற நால்வகைக் கவி.(திவா. பக். 286) (வெண்பாப். 24)ஆசுகவி முதலிய நால்வகைப் புலவர்கள். (வெண்பாப். 25-28)