பத்து வெண்பா, பத்து அகவல், பத்துக்கலிப்பா, பத்து வஞ்சிப்பாஇந்நாற்பதனையும் வெண்பா அகவல் கலி வஞ்சி என்ற முறையால் அந்தாதியாகத்தொடுத்து மண்டலித்து வரப்பாடும் பிரபந்தம். (சாமி. 169)