குயிலாலந்துறை எனப் பெயர் பெறும் இடம் மாயூரத்திற்கு ஒரு கல் தொலைவில் உள்ளது என்பதால் தஞ்சை மாவட்டத்தில் உள்ளது என்பது தெரிகிறது. அப்பர் இத்தலத்து இறையைச் சுட்டுகின்றார்.