நற்குன்றம்

திருஞானசம்பந்தர் திருவூர்க் கோவைப் பதிகத்தில் (175) குறும்பலா நீடு திருநற்குன்றம் (9) என இவ்வூர்ப் பெயரைத் தருகின்றார். பலா மரங்கள் நிறைந்த, குன்றுப் பகுதியான இடம் என்ற நிலையில் நற்குன்றம் என்ற பெயர் இங்கு பொருத்தமாக அமைகிறது.