ஆதிநூலாகிய இசைநுணுக்கமும், அகத்தியமும், அதற்கு இணைநூலாகியதேவஇருடி நாரதன் முதலியோர் செய்த நூல்களும், என இவை முதலாய (செயற்கை)முதல்நூல்களும், அவற்றின் வழிநூல் எனப்பட்ட மாபுராணம் பூதபுராணம் இசைநூல் ஆகிய இசைநுணுக்கம் முதலாய நூல்களும் எனப்பட்ட தலைச்சங்கத்துநூல்கள். (பா. வி. பக்.174)