தேசிகமாலை

அந்தாதித் தொடையால் பன்மணிமாலை, மும்மணிக் கோவை, உதயணன் காதை என்பனபோல அமைந்த பழந்தமிழ்த்தொடர்நிலைச் செய்யுள் தொகுப்பாம் இது. (யா. வி.பக். 196)