பாட்டுடைத் தலைவனைத் திருமால் முதலாகிய தெய்வங்கள் காக்குமாறுபாடும், பிள்ளைத்தமிழ் என்னும் பிரபந்தத்துள் முதலாக நிகழும் பகுதி.பத்துப் பாடல்களுக்குக் குறையாது ஆசிரியச்சந்த விருத்தத்தால்இக்காப்புப்பருவம் நிகழும். (திவா. பக். 309)