தெம்மாங்கு

தேம் பாங்கு எனவும்படும்; தென்னாட்டில் நாட்டுப்புறத்தவர் வயல்முதலியவற்றில் பணியாற்றும்போது அப்பணியிடைக் களைப்புத்தோற்றாமலிருக்கப் பாடுவதோர் இசைப் பாட்டுவகை. (L)