தும்பிப் பாட்டு

வண்டினை விளித்தலை ஈற்றில் கொண்டு அமையும் ‘கோத் தும்பி’ என்றதலைப்பில் அமைந்த இப்பாடல்கள் கலிப்பாக் களைப் போலக் குறில் அகவல்ஏந்திசை வண்ணத்தில் அமைவனவாம். இப்பாடல்களது தொகையாக அமைந்த‘தும்பிப்பாட்டு’ இறந்துபட்டதொரு பண்டைய நூல். (யா. வி. பக். 417)