திருவருட்பா

19ஆம் நூற்றாண்டினராகிய இராமலிங்க சுவாமிகள் அருளிய தோத்திரப்பாடல்கள் ஆறு திருமுறையாக அடங் கிய நூல். இறைவன் திருவருளால் பாடப்பெற்றமையின் சுவாமிகள் தம் நூற்கு இப்பெயர் இட்டார்.